முகநூல் கடல்
முகநூல் கடலில்.............
தொடுதிரை தூண்டிலில் ,,,,,,,,,,,,,,
வரிகளை புழுவாய் கோர்த்து ............................
திமிங்கலத்தை பிடித்துவிட்டாள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தூண்டிலில் சிக்கி தப்பிக்க மனமில்லாமல் ..................
அவள் கையில் துடிக்கும் மீன் தான் நான் ...............................