பச்சை வயல் பாதையிலே

பசுமைதான்-
பச்சை வயல்வெளியும்,
பள்ளித் தோழியுடன்
சாலையில்
பலகதை பேசி
நடைபயின்ற நினைவுகளும்..

இன்று-
சாலையோர வயலெல்லாம்
வீடாகி,
பசுமையழகு பாழானது..

பிரிந்த தோழிகள்
பிரச்சனைகள் பலவற்றுடன்
வெளியூரில்..

திரும்புமா
பசுமைக் கா(கோ)லங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Dec-17, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே