கண்ட நாயகன்அறி
அண்டத்தை உள்வாங்கி பிண்டத்தில் பார்க்க
"கண்டத்தில்"ஆன்மா கரை சேருமே
பிண்டத்தில் வந்ததே "மிரளும்"
"கண்ட"நாயகன் கரைசேர்ப் பானறி
(வி.எ.ஒ அசோகன்அறையில் எழுதியதுஆசிரியப்பா)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
