கண்ட நாயகன்அறி

அண்டத்தை உள்வாங்கி பிண்டத்தில் பார்க்க
"கண்டத்தில்"ஆன்மா கரை சேருமே
பிண்டத்தில் வந்ததே "மிரளும்"
"கண்ட"நாயகன் கரைசேர்ப் பானறி

(வி.எ.ஒ அசோகன்அறையில் எழுதியதுஆசிரியப்பா)

எழுதியவர் : (19-Jan-18, 2:31 pm)
பார்வை : 48

மேலே