அன்னை தெரசா

அன்பை அள்ளி தந்த அன்னையே ,
அன்பின் கடிதத்தை எழுதிய இறைவனின் கைகளே,
அரக்கனையும் அடிபணியவைக்கும் குணத்தவளே,
ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்த போரொளியே,
கயமையிருளை விலக்க வந்த சுடரொளியே,
துயரில் வடியவர்களை தூக்கிவிட்ட துயவளே,
தீண்டாமையென்னும் கொடியநோயை விரட்ட வந்த சக்கியே,
புன்னெறி கொண்டவர்களையும் தூய்மையாக்கிய புனிதவளே,
தனக்கென்று வாழாமல் தொண்டிற்கே தன்னை அர்பணித்த தாயே,
கருணை கடலே அன்னை தெரசவே உன்னை வணங்குகிறேன் ……………….

எழுதியவர் : செ.நா (27-Jan-18, 6:12 pm)
பார்வை : 1238

மேலே