வாழ்வோட்டம்

(குறளின்) முதலாம் பாலாய் நம் காதல் மலர்ந்தது,
(மணமுடித்து)இரண்டாம் பால் தேடும் நிலையில் உள்ள
நாம், மூன்றாம் பால் நினைக்க நேரமில்லையே?
மனித குலத்தின் இருபாலின் நிலை என்றும் இதுதானோ?

. 🌸அல்லது🌸
முதலாம் பாலாய் நம் காதல் துளிர்த்தது!
இரண்டாம் பால் நாட ஓடும் வேளையில்,
மூன்றாம்பால் நினைத்து கூடும் நிலையில்லை,
மனிதத்தின் இருபாலும் அவதியுறும் நிலை இதுவே!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 1:48 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 66

மேலே