அதிசயப்பிறவி
அவன் பயணத்திற்கு
முடிவில்லை.....
அவன் ஓட்டத்திற்கு
ஓய்வில்லை....
அவன் பாதைக்கு
மறுவழியில்லை....
அவனுக்காக காத்திருக்கும்
யாருக்காகவும்
அவன் காத்திருப்பதில்லை....
அவன் ஒரு அதிசயப்பிறவி...
அவனே கடிகாரமுள்.
அவன் பயணத்திற்கு
முடிவில்லை.....
அவன் ஓட்டத்திற்கு
ஓய்வில்லை....
அவன் பாதைக்கு
மறுவழியில்லை....
அவனுக்காக காத்திருக்கும்
யாருக்காகவும்
அவன் காத்திருப்பதில்லை....
அவன் ஒரு அதிசயப்பிறவி...
அவனே கடிகாரமுள்.