தூய அன்பு..

இரத்தம்
வற்றிப்போனாலும்
தன் குழந்தைக்கு
ஒருபோதும்
கல்லிப்பால்
கொடுக்க
முன்வருவதில்லை
..##பெற்றத்தாய்....

..##தூய அன்பு....

..##சேகுவேரா சுகன்...

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (26-Feb-18, 5:53 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 288

மேலே