வாய் கட்ட நோய் விலகும்

ஒரு நாள் பலவேளை பல சோறு
வித விதமாக தின்று நோய் சேர்த்து கொண்டால்,
பல நாள் ஒரு வேளை கூட உணவே உண்ணாமல் நோய் தீர்க்க வேண்டியிருக்கும்★
வாயை கட்டினால் வம்பு விலகும்,
தெம்பு பெருகும்.
வாயை கட்டினால் குற்றம் போகும்,
சுற்றம் சேரும்.

எழுதியவர் : M,Bala murugan Babu (2-Mar-18, 10:13 pm)
பார்வை : 51

மேலே