கனமான காதல்

யாழ் வலி உந்தன் விழி அடைந்தேன்
தேன் சுவை உன் பெயர் என உணர்ந்தேன்
பூ மனம் அது தடைபடும்
உன் நறுமணம் அது அடைபடும்
பூ கனியென செரித்திட
நுனி நாவில் உன் பெயர் துதித்திட
திசை எங்கும் நீ தெரிந்திட
நீ ஒரு சொல் மொழிந்திட
மௌனம் உன் மாடி சாய்ந்திடும்..............
மெல்ல சலனமிடு மனமே!!!
அவள் காதில் என் காதல் ஒலிக்கட்டும்...............
கேள் கேள் நானும் ஒன்று கேட்கிறேன்
உதடுகளால் ஓசை தருவாயா !!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : அருண் பிரசாத் (24-Mar-18, 3:12 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
Tanglish : kanamaana kaadhal
பார்வை : 61

மேலே