காத்திருந்த தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
என் கவிதைக்கு
ஒரு வார காலம்
விடுப்பு அளித்தேன் ..
என் சிந்தனைக்கு
உயிர் கொடுக்க
என்னை தேடி வந்து
தேவதை எட்டி பார்க்கிறாள்
என் வீட்டின் ஜன்னல் வழியாக
நீ விடுப்பு எடுத்த காலம்
போதுமடி
உனக்காக காத்திருக்கிறேனடி
எனக்கொரு
கவிதை எழுது என காத்திருக்கிறாள்
என் அழகு தேவதை ..
உன் அழகு முகம் கண்டேனடி
உன் வருகையால்..மனம் மகிழ்ந்தேனடி
உனக்கொரு கவிதை
தேவை இல்லையடி ..
நீயே கவிதையாகி விட்டாயடி
என் தேவதை நீயே என்பேனடி...
என் அழகு வெண்ணிலா