இரவு யானை
இருட்டை
அப்பிக்கொண்டு
பெரும் அமைதியை
உறுமிக்கொண்டு
வானத்தை புசித்து
அசையாமல்
ஒரு யானையாய்
நின்றிருந்தது
இரவு மலை ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இருட்டை
அப்பிக்கொண்டு
பெரும் அமைதியை
உறுமிக்கொண்டு
வானத்தை புசித்து
அசையாமல்
ஒரு யானையாய்
நின்றிருந்தது
இரவு மலை ......