கண்கள்

பார்வையற்றவன்,
வாசிக்கிறான் இசையைக் கண்களால்-
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-May-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே