அவள் மனதில் என் காதல்

என் மனது தவித்து கிடந்த
நாட்களை எல்லாம்
தவிடு போடி ஆக்கியது
உன் தலைவிரி கோளம்

என் மனதின் ஆசைகள்
அனைத்தும் ஒன்றாக
நீ இன்று......

ஆயிரம் பேருக்கு
நீ அழகாக தெரியலாம்
ஆனால்....
எனக்கு நீ நான்
என்றும் காணாத அதிசியம்

உன் புன்னகையில் பூக்கள்
உதிகிறது.........நீ என்ன
இசையின் மகளோ ?
உன் ஒவ்வொரு நடையிலும்
ஒரு புதிய இசை பிறக்குது
இந்த பூமியும் உனக்கு
வீணை ஆகிறது.

உன்னை கண்டேன்
தூரத்தில்.......
தூங்காமல் தவித்தேன்
தினமும் இரவில்......
இறுக்கமான என் மனது
இலகுவாக மாறியது
உன்னுடைய நினைவில்...........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 4:35 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 236

மேலே