கவிதை
நீராடும் மேகம்
உந்தன் கூந்தல்...............!
நிலவில்லா வானம்
உந்தன் நெற்றி................!!
பிறை இல்லா
கதிரவன் உன் கண்கள்..........!!!
பிறந்தது முதல் மூச்சு விடும்
பூ உந்தன் மூக்கு ...................!!!!
வண்ணமில்லாத
வானவில் உந்தன் புருவங்கள்........!!!!!
வளையல்கள் வாழ விரும்பும்
உந்தன் கரங்கள் .........!!!
பறக்க தெரியாத பட்டம் பூச்சி
உந்தன் இமைகள் ............!!!!!
தின்ன தின்ன திகட்டாத தேன் கூடு
உந்தன் உதடுகள் .............!!!!!!!
நகைகளின் நடன மேடை
உந்தன் செவிகள்........!!!!!!!
நானா மழைகொட்டும்
வானம் உந்தன் தேகம்.....!!!!
ஆசைகள் அலையாத
கடற்கரை உந்தன் கன்னங்கள்.......!!!!!!
தங்கம் ஆசையோடு தழுவிக்கொள்ளும்
அங்கம் உந்தன் கழுத்து............!!!!!!
யாராலும் இசைக்க முடிய
யாழ் உந்தன் இடை ...........!!!!!!