அவள் பார்வை
உளி கொண்டு செதுக்கவில்லை என்னை;
விழி கொண்டே செதுக்கிவிட்டாள் கண்ணாலே
அசைவிலே ஆட்டிவைத்தாள்;
என்னை அசையாமல் பார்க்கவைத்தாள்
தாகம் தான் கூடுதடி;உந்தன் மேல் மோகம் தான் ஏறுதடி
பார்வையில் பதறவைத்தாய் ;பார்த்தவுடன் கதறவைத்தாய்
உன் கை வளையல்களும் கவி பாடும்;
ஏனெனில் உன் உடலோடு உரசுவதால் உயிர் கூடும்
உறவு என்ற வரம் வேண்டும் ;
அது உன்னாலே வர வேண்டும்
Editz by ; - mk -