அவள் பார்வை

உளி கொண்டு செதுக்கவில்லை என்னை;
விழி கொண்டே செதுக்கிவிட்டாள் கண்ணாலே

அசைவிலே ஆட்டிவைத்தாள்;
என்னை அசையாமல் பார்க்கவைத்தாள்

தாகம் தான் கூடுதடி;உந்தன் மேல் மோகம் தான் ஏறுதடி

பார்வையில் பதறவைத்தாய் ;பார்த்தவுடன் கதறவைத்தாய்

உன் கை வளையல்களும் கவி பாடும்;
ஏனெனில் உன் உடலோடு உரசுவதால் உயிர் கூடும்

உறவு என்ற வரம் வேண்டும் ;
அது உன்னாலே வர வேண்டும்
Editz by ; - mk -

எழுதியவர் : ச.முத்துக்குமார் (30-Jun-18, 8:02 pm)
Tanglish : aval parvai
பார்வை : 3173

மேலே