வாழ்க்கை

வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற ஓன்று வந்து தான் போகும்
அது நமக்கு பரிட்சை வைக்கிறதாம் ;
நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தையே காட்ட,
அதையே நம்ம உணரும் போது ;
துன்பம் கூட நமக்கு இன்பம் தரும் வேளை தான்........
துன்பத்தையே கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்றாள்
இன்பம் என்ற ஓன்று உன்னை கண்டு வரும், நீ காணாத வேளையில்............
வாழ்க்கை என்ற ஓன்றை நல்ல நேரமாகவும் கெட்டநேரமாகவும் மாற்ற உன்னால் மட்டும் தான் முடியும் ;
மற்றவர்களால் அனுபவம் மட்டுமே பெறமுடியும் .......
உன்னால் மட்டுமே வாழ முடியும் .....
வாழ்க்கை வாழ தான் அல்ல ,சாதிக்கவும் சவால்களே சந்திக்கவும் தான் ......

எழுதியவர் : வேலம்மாள் (7-Jul-18, 7:58 pm)
சேர்த்தது : VELAMMAL
Tanglish : vaazhkkai
பார்வை : 195

மேலே