நெஞ்சத்தை கிள்ளாதே 555

நெஞ்சமே...

என்னை நினைக்க மறந்த அவள்
நெஞ்சம் அவளோடு இருக்கிறது...

அவளை நினைக்கும் என்
நெஞ்சம் என்னோடு இல்லை...

துணையாக வரும் என் நிழலும்
அவள் உருவம்போலவே...

தவறே இல்லாமல் என்னுடன்
ஊடல் கொண்டாள்...

இன்று
நிம்மதியின்றி நான்...

அவளாவது இருக்க
வேண்டும் நிம்மதியாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Aug-18, 4:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 661

மேலே