காதல்

இரத்த நரம்போடு
இறுக்கிப் பிடித்தவாறே
இரவும் பகலுமாய்
இன்று வரை இதயத்தில்
இருப்பதோ நீயடா..../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (31-Aug-18, 9:31 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kaadhal
பார்வை : 210

மேலே