இயற்கையில்

இதமான சூழ்நிலையில்
இணையை அழைக்கும் தவளை,
இரை கிடைக்கிறது-
பசித்திருந்த பாம்புக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Sep-18, 6:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 266

மேலே