நட்பு எனும் உறவு
நட்பு எனும் உறவு
*****************************************
நல்லோர் அவர்தமது நட்பின்றிப் போனாலும்
நல்லோரின் கண் நோக்கு நன்றாகும் -- இல்லாத
தண்ணொளியை பெற்றாளே வெண்ணிலவு ஞாயிறவன்
கண்ணொளியை கண்டதனால் தான் !