அன்பைத் தொலைத்த அவலம்

விண்ணை எட்டும் கோபுரம்
மண் ஒளிரும் அலங்காரம்
வானத்தில் ஏவுகணை
பூமிக்குள் புதையல்,

அனால்.....

நிலவை அளக்கும் நெஞ்சுதனில்
நிம்மதி இல்லை.
அலங்கார வாழ்வின் உள்ளத்தில்
அமைதி இல்லை/

காசை நேசிக்கும் மனிதன் கேட்கிறான்,
"பாசம் என்றல் என்ன"?!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 7:15 pm)
சேர்த்தது : Princess Hasini
பார்வை : 91

மேலே