அன்பைத் தொலைத்த அவலம்
விண்ணை எட்டும் கோபுரம்
மண் ஒளிரும் அலங்காரம்
வானத்தில் ஏவுகணை
பூமிக்குள் புதையல்,
அனால்.....
நிலவை அளக்கும் நெஞ்சுதனில்
நிம்மதி இல்லை.
அலங்கார வாழ்வின் உள்ளத்தில்
அமைதி இல்லை/
காசை நேசிக்கும் மனிதன் கேட்கிறான்,
"பாசம் என்றல் என்ன"?!