அவசரக் காதல்

பஞ்சு நெஞ்சாகிப்
பறக்க வைக்கும்.

கண்ணீரின் ஈரம்
பட்டால், கனமாகி,

மனது ரணமாகி,
ஆற்ற முடியாக்
காயங்களுடன்,

அவல நிலையடைந்து,
வீழ்ந்து போகும்.

மண்ணில் வேரின்றி
மாய்ந்து போகும்...!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 6:25 pm)
சேர்த்தது : Princess Hasini
பார்வை : 59

மேலே