அவசரக் காதல்

பஞ்சு நெஞ்சாகிப்
பறக்க வைக்கும்.
கண்ணீரின் ஈரம்
பட்டால், கனமாகி,
மனது ரணமாகி,
ஆற்ற முடியாக்
காயங்களுடன்,
அவல நிலையடைந்து,
வீழ்ந்து போகும்.
மண்ணில் வேரின்றி
மாய்ந்து போகும்...!
பஞ்சு நெஞ்சாகிப்
பறக்க வைக்கும்.
கண்ணீரின் ஈரம்
பட்டால், கனமாகி,
மனது ரணமாகி,
ஆற்ற முடியாக்
காயங்களுடன்,
அவல நிலையடைந்து,
வீழ்ந்து போகும்.
மண்ணில் வேரின்றி
மாய்ந்து போகும்...!