தனிமை

உன்னோடு பேச நினைக்கும் நொடிகள் எல்லாம்,
கண்ணீரோடு முடிகின்றன...
காரணம் புரியாமல் தவிக்கின்றேன்;
நீயோ புரிந்து கொள்ள மறுக்கிறாய் ;
உணர்வாய் என்ற நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் நான் ;
உன் மனைவியாக...

எழுதியவர் : தர்ஷன் (16-Oct-18, 3:03 pm)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : thanimai
பார்வை : 568

மேலே