அவளை மட்டும் நினைக்கும் இதயம்
நான் கடவுளிடம்
வேண்டினேன்....
அவளை மட்டும்
நினைக்கும் ஓர் இதயம்
வேண்டும் என்று....
கடவுள் சொன்னது....
உன் இதயமே
அவள் தான் என்று....
நான் கடவுளிடம்
வேண்டினேன்....
அவளை மட்டும்
நினைக்கும் ஓர் இதயம்
வேண்டும் என்று....
கடவுள் சொன்னது....
உன் இதயமே
அவள் தான் என்று....