பேராசைப் பருத்தி...

கண்ணே...
நீ அணியும் ஆடைகள் சொக்கிப் போகிறது...
உன்னை கண்ட நாணத்தில் சொர்க்கம் போகிறது...
அதற்காக பருத்திகள் இங்கே...,
அவசரமாய்ச் சாகிறது...!!!
கண்ணே...
நீ அணியும் ஆடைகள் சொக்கிப் போகிறது...
உன்னை கண்ட நாணத்தில் சொர்க்கம் போகிறது...
அதற்காக பருத்திகள் இங்கே...,
அவசரமாய்ச் சாகிறது...!!!