எனது விடியல் ....

காலை விடிந்தவுடன்,
கண் துடைத்து உனயே தேடினேன்..
அருகில் வந்ததும் அலுங்காமல் உனை ஏந்தி
இதழ் திறந்து முத்தம் பெற்றேன்..
விடிந்ததை நினைவூட்டி போதுமென முடித்துக்கொண்டாய்..
பருகிய முத்தத்தால் பொழுது பரவசமாய் தொடங்கியதே!!!!:)
தேநீர்....