எனது விடியல் ....

காலை விடிந்தவுடன்,
கண் துடைத்து உனயே தேடினேன்..
அருகில் வந்ததும் அலுங்காமல் உனை ஏந்தி
இதழ் திறந்து முத்தம் பெற்றேன்..
விடிந்ததை நினைவூட்டி போதுமென முடித்துக்கொண்டாய்..
பருகிய முத்தத்தால் பொழுது பரவசமாய் தொடங்கியதே!!!!:)

தேநீர்....

எழுதியவர் : சுகன் (13-Dec-18, 5:01 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : enathu vidiyal
பார்வை : 93

மேலே