சொம்மா சிரிக்க

சினேகிதன் - சோமு : என்னடா ராமு .........இன்னிக்கி ரொம்ப சோகமா இருக்க..........

ராமு : நேத்து செத்த ஆண்டோட சவ அடக்கத்துக்கு என்ன கூப்படாமலே செஞ்சுட்டாங்க ..அதான்

ராமு : நீ எங்கடா களம்பீட்ட .....

சோமு : வேரெங்க ..இன்னிக்கி பொரந்த வருசத்த ஆஸ்பத்திரிக்கில பாக்க போரண்டா ..வர்றீயா ....யெங்கூட
தொணைக்கி .....

__________________________________________________________________________________________________________

தகப்பனார் : ஏன்டா ... எப்ப பாத்தாளும் உங்க பாட்டியோட சேலைய புடிச்சுகிட்டு இருக்க ........

தவப் புதல்வன் : நா நாச்ச பரவாள்ள ... பாட்டியோட சேலைய புடிச்சன் ! பாட்டி சொன்னாங்க ..நீங்க கல்யாணத்துக்கு
பின்னால அம்மாவோட பொடவைய புடுச்சிகிட்டு தொங்கனீங்களாமெ....


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பணக்கார நோயாளி : டாக்டர் ......நா நடந்து வந்து மருந்து எடுத்துகிட்டா ..வொடம்பு கொரஞ்ஜ பட்சம் ரெண்டு மாதத்ல
தேறிடுது !

டாக்டர் : எவ்வளவு தூரம் நடந்து வந்தீங்க .....இப்போ

பணக்கார நோயாளி : கொரஞ்ஜது ஒரு கீலோ மீட்டர் இருக்கும் ............

டாக்டர் : இனிமே உடர் பயிர்ச்சியா ரெண்டு கீலோ மீட்டர் நடந்து வந்தீங்களா ஒறே ஒரு மாசத்ல
உங்களக்கு எல்லாம் சரியா போய்டும் ..........

எழுதியவர் : (1-Jan-19, 9:25 pm)
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே