விலகியெனை வெறுப்பதேனோ
![](https://eluthu.com/images/loading.gif)
சலனமறு முகிலினின்றும்
பொல பொலவென்றவிழ் துளிகள்
உலர்மண்ணைத் தழுவ - வேதிக்
கலவியொன்று நிகழுதடி!
நிலவாயென் மனவானில்
உலவுகின்ற கண்மணியே!
விலகியெனை வெறுத்து - வேளை
செலவு செய்வதேனோடீ!
✍️ தமிழ்க்கிழவி.
சலனமறு முகிலினின்றும்
பொல பொலவென்றவிழ் துளிகள்
உலர்மண்ணைத் தழுவ - வேதிக்
கலவியொன்று நிகழுதடி!
நிலவாயென் மனவானில்
உலவுகின்ற கண்மணியே!
விலகியெனை வெறுத்து - வேளை
செலவு செய்வதேனோடீ!
✍️ தமிழ்க்கிழவி.