இரவு

கோடான கோடி பகல் வந்தாலும்
முதலிரவு தரும் தனிசுகத்தை
தந்திடுமோ சுகம் நாடும் மண்ணுலகு
மானிடருக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-19, 10:13 am)
Tanglish : iravu
பார்வை : 111

மேலே