ஆறே நீ

ஆறே நீ
*******************************
மலையினை மடுவினை மணலோடு கல்லை
அலைக்கரம் தொட்டணைத் தென்பெற்றாய் ஆறே ?
அலைமேல் துயிலண்ணல் தாள்துயிலும் ஆழி
நிலையாக சென்றுநீ யடங்கு !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Jun-19, 8:35 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 179

மேலே