காதல் எனும் கவிதை புத்தகத்தை

காதல் எனும் கவிதை புத்தகத்தை
இப்பொழுதுதான் எழுதி முடித்திருந்தேன்
நீ வந்தாய்
உன் மெல்லிய கரங்களால் எடுத்தாய்
இதழ்களால் முத்தமிட்டாய்
அதற்கு இனியொரு முன்னுரை
தேவையா ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-19, 5:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 289

மேலே