மடிசுகம்

தன்மடி மீது குழந்தையாய் அமரவைத்து
பலதும் சொல்லித்தந்த அம்மா
மீண்டும் மீண்டும் மடிசுகம் தேடும்
என்பதை ஏன்சொல்ல மறந்தாள்
தலைவலிக்கு கூட மருந்தாய் மடிதேடுகிறதே
தன்மடி மீது குழந்தையாய் அமரவைத்து
பலதும் சொல்லித்தந்த அம்மா
மீண்டும் மீண்டும் மடிசுகம் தேடும்
என்பதை ஏன்சொல்ல மறந்தாள்
தலைவலிக்கு கூட மருந்தாய் மடிதேடுகிறதே