நீ எழுதியதுதான்

நீ எழுதியதுதான் மீண்டும்
மீண்டும் படிக்கின்றேன்
மனம் வேண்டும் வேண்டும்
என்று கேட்பதால்
ஒவ்வொரு முறையும் முதன்
முதலாய் படிப்பதை
போலவே குதுகலத்தில்
நீ எழுதியதுதான் மீண்டும்
மீண்டும் படிக்கின்றேன்
மனம் வேண்டும் வேண்டும்
என்று கேட்பதால்
ஒவ்வொரு முறையும் முதன்
முதலாய் படிப்பதை
போலவே குதுகலத்தில்