பயம்
இருள் சூழ்ந்துவிட்டது என்னைசுற்றி
கடினமாகத்தான் நகர்கிறது
திடீர் வெளிச்சம் கண்கூசத்தான் செய்கிறது மீண்டும்
இருள் கவ்விவிட்டால் என்ற பயம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இருள் சூழ்ந்துவிட்டது என்னைசுற்றி
கடினமாகத்தான் நகர்கிறது
திடீர் வெளிச்சம் கண்கூசத்தான் செய்கிறது மீண்டும்
இருள் கவ்விவிட்டால் என்ற பயம்