அம்மா
நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான் அதிகம்
உன் மடியில் உறங்கிய
நாட்கள் மீண்டும் வராதா என்று...!
நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான் அதிகம்
உன் மடியில் உறங்கிய
நாட்கள் மீண்டும் வராதா என்று...!