கடிவாளம் போட்ட குதிரையாய்

உன்னோடு பேசதுடிக்கும் என்

நாவை கட்டுப்படுத்திவிடுகிறேன்
பயத்தால்

என் மனம் மட்டும் கடிவாளம்
போட்ட குதிரையாய்

உன்னை மட்டும் பின்தொடர்கிறதே
பயமின்றி

எழுதியவர் : நா.சேகர் (7-Feb-20, 8:33 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 609

மேலே