வலியின் கொடுமை

தனித்தே
இருந்திருந்தால்
தெரிந்திருக்காது!

நெடு நாள் பழகிவிட்டு
திடீரென
விலகி நிற்கும்போதுதான்
வலியின் கொடுமை
புரிகிறது!

நம் உறவின் பிரிவு...
எவருக்கும் வரக்கூடாது!

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Feb-20, 7:30 pm)
Tanglish : valiyin kodumai
பார்வை : 179

மேலே