காதல்
காதலை சொல்ல
உதடுகள் போதுமென நினைத்திருந்தேன்
கண்ணீர்த்துளிகளை கண்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்....
காதலை சொல்ல
கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று!!!!!
காதலை சொல்ல
உதடுகள் போதுமென நினைத்திருந்தேன்
கண்ணீர்த்துளிகளை கண்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்....
காதலை சொல்ல
கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று!!!!!