இறகு
இறகாய் பூமியில் விழுந்தேன்...
தரையிலும் கிடந்தேன்...
தனிமையிலும் பறந்தேன்...
இரக்கப்பட்டவர்கள்,எடுத்துப் பார்த்தார்கள்..
தீ இட்டவர்கள்,ரசித்துப் பார்த்தார்கள்...
பாவம் அவர்களுக்கு தெரியாது,
நான் இந்த இறகிலும், சிறகு முளைத்தவன் என்று...
இறகாய் பூமியில் விழுந்தேன்...
தரையிலும் கிடந்தேன்...
தனிமையிலும் பறந்தேன்...
இரக்கப்பட்டவர்கள்,எடுத்துப் பார்த்தார்கள்..
தீ இட்டவர்கள்,ரசித்துப் பார்த்தார்கள்...
பாவம் அவர்களுக்கு தெரியாது,
நான் இந்த இறகிலும், சிறகு முளைத்தவன் என்று...