இறகு

இறகாய் பூமியில் விழுந்தேன்...
தரையிலும் கிடந்தேன்...
தனிமையிலும் பறந்தேன்...
இரக்கப்பட்டவர்கள்,எடுத்துப் பார்த்தார்கள்..
தீ இட்டவர்கள்,ரசித்துப் பார்த்தார்கள்...
பாவம் அவர்களுக்கு தெரியாது,
நான் இந்த இறகிலும், சிறகு முளைத்தவன் என்று...

எழுதியவர் : கதா (13-Apr-20, 4:28 am)
சேர்த்தது : கதா
Tanglish : iragu
பார்வை : 73

மேலே