எழுச்சி

விதையே,விதையே எழு,
புதைத்தவன்,மிரளவே எழு...
சதியால் வீழ்ந்தவன்,
சதையால் எழுகிறான் விலகு...
சுட்டெறிக்கும் சூரியனாய்,
இவன் சுனாமி போல் மாறி,
இரண்டா நிற்பான் பாரு...

எழுதியவர் : கதா (13-Apr-20, 8:49 am)
சேர்த்தது : கதா
பார்வை : 74

மேலே