ரகசியம் 13

காவல் துறையினர் விசாரிக்க ஆரம்பித்தார்கள்..

அந்த காட்டை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தனர்.. பின் அந்த கண்ணி பெண் எப்படி இறந்தால்,
என்ற விசாரணையும் அதில் இருந்தது... தீடீர் திருப்பம் ஆறு மணிக்கு மேல் அங்கு மிகவும் பதற்றம் கொலுசு சத்தம் எங்கும்
அலறல் சத்தம் காட்டில் இருந்த பாதுகாப்பிற்கு வந்து இருந்த அனைத்து காவலர்களும் பயந்து அங்கிருந்து ஓடி போய்விட்டனர்..

அதிலிருந்து இங்கு யாரும் அந்த விஷயத்தை பற்றி பேசுவதே இல்லை..புரிந்ததா நீயும் இதை ஆராய்ந்து பார்க்காமல் வந்தோமா போனோமானு இரு..என பெரியம்மா
முடித்தார்...அன்புவும் அவன் தங்கையும் இதை கேட்டு வியந்து அமைதியாக இருந்தனர்...

காட்டில் ஒரு அம்மன் சிலை
ஊர் நடுவே கிணறு
பெண்ணின் மரணம்
காவல் துறையின் விசாரணையும்
தோல்வி....
மர்மமான நிகழ்வின் பின்னணி
என்ன???
அடுத்த பதிவில் சந்திப்போம்!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-May-20, 11:33 am)
சேர்த்தது : உமா
பார்வை : 75

மேலே