அர்த்தமுள்ள தமிழர் வாழ்க்கை வழி
நாம் உண்ணும் உணவு உடுக்கும்
நமது ஆடை பண்பும் கலாச்சாரமும்
நாம்வாழும் மண்ணும் காற்று நீரால்
இயற்கையாய் வருபவை அறி
இதை அறிந்தே நமது முன்னோரும்
தமிழர் வாழ் நிலங்களை நான்காய்
கண்டனர் மருதம் முல்லை நெய்தல்
மற்றும் பாலை என