புதுமைகள் புரியுதடி நெஞ்சில்
மாலையின் கவிதை பாடும் விழிகளும்
மௌனத்தின் கதைகள் சொல்லும் இதழ்களும்
காதலின் ராகங்கள் பாடிடும் தென்றலும்
புதுமைகள் புரியுதடி நெஞ்சில் !
மாலையின் பூங்கவிதை பாடும் விழிகளும்
மௌனக் கதையினைச் சொல்லும் இதழ்களும்
காதலின் ராகங்கள் பாடிடும்பூங் காற்றும்
புதுமைகள் செய்யுதுஞ் சில் !
------தூய வெண்பாவாக