ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
கவிதைமணி தந்த தலைப்பு
" ஆட்டுக்குட்டியை நனைத்த மழை" கவிதைமணி நன்றி
===============
பஞ்ச பூதங்களு லொன்று நிலம்
பசுமை வளர்த்து குளிர்ந்துவிடும்
நிலத்தாயே நீவளர்க்கும் பசுமையே எங்களுக் காகாரம் என்பதினால்
இனிக்கி யுண்டேன் தவறோ கூறும்
எம்மினம் கூட்டமாய் செத்து மடிகிறோம்
ஆனாலும் குடிக்கும் தண்ணீரதனை
உள்ளே இழுத்து க்கொண்டிடாதேயும்
என்று கூறி மயங்கி சாயந்திட்டது நிலத்தி லோராட்டுக்குட்டி யதனைக்
கண்ட ஐம்பூதங்களுள் ஒன்றான
ஆகாயம் மனதிரங்கியே கார்
மேகங்களை ஒருங்கிணைத்து நீரை
பொழியச்செய்து " ஆட்டுக்குட்டியை
நனைத்த மழை" தெளிந்தெழ வைக்க
குட்டி வானை நோக்கி நன்றி என்றது
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்