கண்டேன் கண்களை 2

கண்களில் என்ன
காந்தமடா?
உடலை விட்டு
உயிரை மட்டும்
கவர்ந்துக் கொண்டதே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (19-Aug-20, 5:56 pm)
பார்வை : 57

மேலே