உன்னழகு பெண்ணே

குயிலின்ன குரலுடையாள் அதனால் குயிலினிநீ
மயிலன்ன ஆடிவரும் அழகால் மயூரிநீ
மலரின் மென்மைகொண்டாய் மலரேநீ
மானின் விழியுடையாள் அதனால் ம்ருகநேத்ரிநீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-20, 9:30 am)
பார்வை : 144

மேலே