காதல்

தனது விழிகளின் காமப் பார்வையால்
அவனை வளைத்து போட்டாள்-அம்மம்மா
என்னென்பது இதை மாவீரன் அவன்
அவளது பாதத்தில் கிடக்கிறான் அடிமையாய்
ரோமாபுரி சக்ரவத்தி கிளியோ காலடியில்
ஆக்கும் கண்கள் அழிக்கும் ஆணவக் கண்கள்
இவள் பெண் அவளும்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (30-Jan-21, 8:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே