காதல்
தனது விழிகளின் காமப் பார்வையால்
அவனை வளைத்து போட்டாள்-அம்மம்மா
என்னென்பது இதை மாவீரன் அவன்
அவளது பாதத்தில் கிடக்கிறான் அடிமையாய்
ரோமாபுரி சக்ரவத்தி கிளியோ காலடியில்
ஆக்கும் கண்கள் அழிக்கும் ஆணவக் கண்கள்
இவள் பெண் அவளும்