மனிதப்பூக்கள்

பூமியில் இறைவனின் புன்னகை பூக்கள்,
புவியில் பிள்ளைகள் சிரிப்பில் இறைவன்..

செடியில் மலரும் பூக்கள் வாடிவிடும்
செல்லக் குழந்தைகள் புன்னகை மாறாது..

மனிதப் பூக்களைச் சிரிக்க விடுங்கள்
மனிதம் மறந்து சிதைத்து விடாதீர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Feb-21, 6:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 91

மேலே