கிண்டல் விகாரம்

'சிதை'யாகி எனை
'சதி'க்கு ஈர்க்கிறது உன்
சிறு இடை - என்றேன்;
எமனைத்தேடி
எறும்பு ஊருவதுதான்
ஏனோ? - என்றாள்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (17-Mar-21, 11:32 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 162

மேலே