நாம் யார்
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே
வல்லவன் என்ற இறுமாப்பில் நாம்
நாமெல்லாம் வெறும் கைபொம்மை அவன்
கைகளில் என்று அறி